கவிதைபாடும் கருங்குயில் குரலில்
கானகத்தில் வீழும் காட்டருவியின் ஒலியில்
கலகலத்துச் சிரிக்கும் மழலையில் சிரிப்பில்
காற்றில் மிதந்து வரும் வேய்குழல் இசையில்
கட்டவிழ்ந்து ஓடும் கன்றின் துள்ளலில்
காவிரியாற்றின் கரையோர மணலில்
கருவண்டாடும் கனகமலர்ச் சோலையில்-நான்
காண்பது எல்லாம் கவின்மிகு அழகு-ஆனால் என்
கன்னித் தமிழ்மொழியில் உள்ளதோ கடவுளின் பேரழகு.
கானகத்தில் வீழும் காட்டருவியின் ஒலியில்
கலகலத்துச் சிரிக்கும் மழலையில் சிரிப்பில்
காற்றில் மிதந்து வரும் வேய்குழல் இசையில்
கட்டவிழ்ந்து ஓடும் கன்றின் துள்ளலில்
காவிரியாற்றின் கரையோர மணலில்
கருவண்டாடும் கனகமலர்ச் சோலையில்-நான்
காண்பது எல்லாம் கவின்மிகு அழகு-ஆனால் என்
கன்னித் தமிழ்மொழியில் உள்ளதோ கடவுளின் பேரழகு.
No comments:
Post a Comment