கதிரவன் கரங்கள் நீட்டிக்
கமலம் தன் இதழ் விரிக்க
காலையின் பனிப்போர்வையில்
கன்னியர் பொங்கல் வைக்க
கரும்பின் நல் சுவையினாலே
கன்று தாய்ப் பால் மறக்க
உழவர் ஏர் பூட்டிச் சென்று
உவப்புடன் கழனி சேர
நல்லவை நடக்குமென்ற
நாயகன் அருளினாலே
தை மகள் தேரில் ஏறி
தமிழகம் பவனி வந்தாள்
கமலம் தன் இதழ் விரிக்க
காலையின் பனிப்போர்வையில்
கன்னியர் பொங்கல் வைக்க
கரும்பின் நல் சுவையினாலே
கன்று தாய்ப் பால் மறக்க
உழவர் ஏர் பூட்டிச் சென்று
உவப்புடன் கழனி சேர
நல்லவை நடக்குமென்ற
நாயகன் அருளினாலே
தை மகள் தேரில் ஏறி
தமிழகம் பவனி வந்தாள்
No comments:
Post a Comment