என் ஆதவனே உன் அழகு முகம் கண்டு மலரும் தாமரை நான்
நீ செல்லுமிடமெல்லாம் தலை திருப்பும் சூர்யகாந்தி நான்
என் சந்திரனே உன்னைப் பிரியாதிருக்கும் நீல வானம் நான்
உன் வரவு கண்டு மலரும் அல்லி மலர் நான்
நீ கடலானால் அலையாக நான்
கண்ணானால் இமையாக நான்
சுவாசிக்க மறந்தாலும் உன்னை நேசிக்க மறக்கவில்லை நான்
உன்னிடம் யாசிக்கிறேன் பிரியாத வரம் தருவாயா
நீ செல்லுமிடமெல்லாம் தலை திருப்பும் சூர்யகாந்தி நான்
என் சந்திரனே உன்னைப் பிரியாதிருக்கும் நீல வானம் நான்
உன் வரவு கண்டு மலரும் அல்லி மலர் நான்
நீ கடலானால் அலையாக நான்
கண்ணானால் இமையாக நான்
சுவாசிக்க மறந்தாலும் உன்னை நேசிக்க மறக்கவில்லை நான்
உன்னிடம் யாசிக்கிறேன் பிரியாத வரம் தருவாயா
No comments:
Post a Comment