Wednesday 28 December 2011

என் ஆதவனே

என் ஆதவனே உன் அழகு முகம் கண்டு மலரும் தாமரை நான்

நீ செல்லுமிடமெல்லாம் தலை திருப்பும் சூர்யகாந்தி நான்

என் சந்திரனே உன்னைப் பிரியாதிருக்கும் நீல வானம் நான்

உன் வரவு கண்டு மலரும் அல்லி மலர் நான்

நீ கடலானால் அலையாக நான்

கண்ணானால் இமையாக நான்

சுவாசிக்க மறந்தாலும் உன்னை நேசிக்க மறக்கவில்லை நான்

உன்னிடம் யாசிக்கிறேன் பிரியாத வரம் தருவாயா

No comments:

Post a Comment