என் கால்கள் தன்வழி
செல்ல மறுத்துவிட்டன
நீ வழியில் வந்ததால்
என் கண்கள் வேறு எதையும்
காண மறுத்துவிட்டன
நீ எதிரில் தோன்றியதால்
என் வாய் எதிர்
பேச மறுத்துவிட்டது
நீ அழகாய் பேசியதால்
என் இதயம் வேறு
நினைக்க மறுத்துவிட்டது
நீ அதில் இருப்பதால்
என் வாழ்க்கை முழுதும்
வசந்தம் ஆகிவிட்டது
நீ துணையாய் வந்ததால்
செல்ல மறுத்துவிட்டன
நீ வழியில் வந்ததால்
என் கண்கள் வேறு எதையும்
காண மறுத்துவிட்டன
நீ எதிரில் தோன்றியதால்
என் வாய் எதிர்
பேச மறுத்துவிட்டது
நீ அழகாய் பேசியதால்
என் இதயம் வேறு
நினைக்க மறுத்துவிட்டது
நீ அதில் இருப்பதால்
என் வாழ்க்கை முழுதும்
வசந்தம் ஆகிவிட்டது
நீ துணையாய் வந்ததால்
No comments:
Post a Comment